Monday, April 27, 2009

எனது எழுத்து

நான் மக்களை காதல் புரிபவன் ...

அதனால் ...1985 ல் இருந்து எழுதி ....

கவிதை +சிறுகதை +நாவல் + கட்டுரை என பல வடிவங்களில் ....

இன்று ...எழுதி இணையம் மற்றும் வார+மாத +....

மற்றும் ...மக்களுக்காக...

மருத்துவம் + யோகா ...

தத்துவம் ...நவீன ஓவ்யம்....குறும்படம்....



                                         தமிழ் கானா  பாடல்கள் மற்றும் ஆங்கில ராப் ஹிப் ஹாப் இசை பாடல்கள் 

சொந்தமாக எழுதி பாடுவது இசை அமைப்பது என்று அலுக்காமல் அட்டகாசமாக 



                                                       

எல்லாம் ....வாழ்கை ....ஓடுகிறது...

தினம் ...தினம் ... அட்டகாசமாக

அவலவுதனா ....?


No comments:

Post a Comment